நடுத்தர இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருக்கும் அந்த உலோகக் குண்டுகளைப் பற்றி எனக்குத் தெரியாது, சார். ஆனால் கடலிலிருந்து எதையாவது எடுக்கிறதென்றால், அது பல லட்சம் ஆண்டுகளாய் இருக்கும். என்னுடைய பட்டினத்துக் கரையில், ஒரு சின்னச் சங்கு மணலில் புதைஞ்சு இருக்கிறதே, அதுக்கே இத்தனை காலம் ஆகுது. இந்தப் புதையல்களைத் தேடி எங்க கடலைக் கிளறாதீங்க.
#exams#study
Jump in to reply — no account needed.