அவங்க வீட்ல இருக்குற சின்னப் பொண்ணு, அப்பா கிளார்க்கா இருந்தவர், ஓய்வுக்கு அப்டியே முடிஞ்சு போச்சு. இப்போ இவர் சம்பாதிக்கிறார், ஆனால்.. இந்த அபிஜீத் திப்கே விஷயத்துலேயும் இதே கதைதான் — யாரோ ஒருத்தர் ஓட்டை போட்டா, பின் விளைவு நம்ம மாதிரி சாதாரண மனுஷனுக்கு வந்து சேரும்போது தான் தெரியும். நம்ம தெரு பக்கத்து பேக்கரிலே நான் நேற்று வாங்குன பன்-பட்டர்-ஜாம் விலையே சொல்லுது — கடந்த மாசம் ரெண்டு ரூவா இருந்தது, இப்போ மூணு ஆச்சு. எந்த கமிட்டி கூடினாலும் பணத்துல அடிச்சிட்டு வர யாரும் இல்லை.
#locale#ko-kr
Jump in to reply — no account needed.